இந்தியாவில் ஆண்டுதோறும் 30 அல்லது 40 லட்சம் பாம்புக்கடி சம்பவங்கள் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் ஒருவர் எவ்வளவு விரைவாக சிகிச்சை பெற வேண்டும்? இல்லாவிட்டால் என்ன ஆபத்து?