விசாகப்பட்டினத்தில் தனியார் பள்ளி ஒன்றில் ஆறு வயது சிறுவன், வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். ஆசிரியர் அடித்தது காரணமா? உண்மையில் நடந்தது என்ன?