ஆந்திராவில் பஞ்சாயத்து ராஜ் உதவிப் பொறியாளர் குடும்பத்தைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஷேக் சாதிக் கானை, மொபைல் போன் மற்றும் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தாமல் மீரட்டிற்குத் தப்பிச் சென்றபோதிலும் சிறப்பு விசாரணைக் குழுவினர் தொழில்நுட்ப ரீதியாகக் கண்காணித்து உத்தரப் பிரதேசத்தில் கைது செய்தனர்.