'வீட்டில் பேரீச்சம்பழம் சாப்பிட்ட கொலையாளிகள்' - வங்கதேசத்தில் ஓய்வுபெற்ற இந்து ஆசிரியர் குடும்பத்தில் 4 பேர் கொலை

Wait 5 sec.

வங்கதேசத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ரங்பூர் மாவட்டத்தில், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.