'பிறவிப் பயனை அடைய நினைத்தனர்' - நேபாளத்தில் காணாமல் போன தமிழர்களின் குடும்பத்தினர் கூறுவது என்ன?

Wait 5 sec.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கைலாஷ் மானசரோவர் சென்ற 49 பேரில் பொற்செல்வியின் பெற்றோரும் அடங்குவர்.