"இந்த வெள்ளத்திற்கான காரணம் குறித்து சீன அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். ஆனால், இதுவரை அதற்கான காரணம் என்ன என்பதைக் கூறும் நிலையில் அவர்களும் இல்லை. இந்தச் சம்பவம் நேபாளத்தில் நடந்ததா அல்லது திபெத் பகுதியை நோக்கி நடந்ததா என்பதும் தெரியவில்லை"