கவிஞர் கண்ணதாசனின் -திரைப்பயணம்-1 –” எம்ஜிஆர் ஆசைப்பட்டதால் மதுரை வீரனுக்கு எழுதினேன்… “

Wait 5 sec.

………………………………. ……………………………… …………………………………. கவிஞர் கண்ணதாசன் அவர்களின் அரசியல் வாழ்க்கையைஅவரே வனவாசம் என்கிற தலைப்பில் முதலில் தொடராக எழுதி , பின்னர் புத்தக வடிவிலும் அவர் வாழும் காலத்திலேயே வெளிவந்தது. தனது அரசியல் வாழ்வில் நிகழ்ந்த அத்தனையையும், ஒளிவு மறைவின்றி, அதில் எழுதி இருந்தார் …. சினிமா எக்ஸ்பிரஸ் என்னும் இருவார இதழில் – 1981 … Continue reading →