டெல்லியில் இந்தியா தலைமையிலான பிரிக்ஸ் உச்சி மாநாடு செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. இதில் சீனாவின் பெருகி வரும் சமச்சீரற்ற செல்வாக்கு, மத்திய கிழக்கு மற்றும் யுக்ரேனில் நடந்து வரும் போர்களால் இந்தியா எத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்?