மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையின் போது அசைவ உணவு உண்பதற்கு எதிராகப் பாகேஸ்வர் பாபா தீரேந்திர சாஸ்திரி பேசிய பேச்சுக்கு வங்காளிகளிடம் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளதோடு, அவருக்கு எதிராகக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.