காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது, அடுத்தகட்ட நகர்வுகள் என்ன, சிஜேபி சாதி, மத பிரச்னைகளைப் பற்றிப் பேசாமல் தவிர்க்கிறதா என்பன போன்ற பிபிசியின் கேள்விகளுக்கு சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே பதிலளித்துள்ளார்.