இந்திய சினிமாவிலேயே பாக்யராஜ் போல இன்னொருவர் இல்லை: ஊர்வசி

Wait 5 sec.

இயக்குநர் கே. பாக்யராஜ் குறித்து நடிகை ஊர்வசி ஊடகம் இன்றுக்கு பேட்டியளிக்கும்போது, “இந்திய சினிமாவிலேயே பாக்யராஜ் போல இன்னொருவர் இல்லை” எனக் கூறியுள்ளார். தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநராகவும்ம், நடிகரகவும் இருந்த பாக்யராஜ் (73 வயது) இன்று காலை அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார்.பாக்யராஜுக்கு மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, மகள் சரண்யா உள்ளனர். நலமுடன் இருந்த பாக்யராஜ் திடீரென மரணமடைந்திருப்பது திரையுலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.பாக்யராஜ் படத்தில் முந்தானை முடிச்சு என்ற படத்தில் அறிமுகமான நடிகை ஊர்வசி இவரது இறப்பு செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியிருப்பதாவது: விக்ரம் படத்தின் படப்பிடிப்பாக தயாராகிக் கொண்டிருந்தேன். பாக்யராஜ் இறப்பு செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவரது நினைவலைகளைப் பகிரும் நிலையில் நான் இப்போது இல்லை. அவரது இழப்பும் அவரது குருநாதர் பாரதிராஜ அனைவருக்குமே எவ்வளவு பெரியதெனத் தெரியும். தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே அவரைப் போல கதை, திரைக்கதை, வசனம் எழுதுவர்கள் இல்லை. அவரைக் கேட்காமலேயே பலரும் அவரது திரைக்கதைகளை எடுத்துள்ளார்கள். தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் எடுத்துள்ளார்கள். ஏனெனில், அவரைப் போல வித்தியாசமாக எழுத முடியாது என்பதாலேயே அவர்கள் எடுத்தார்கள். நானே அப்படி பல படங்களில் அவரது திரைக்கதையில் நடித்துள்ளேன் என்றார். திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!There is no one else like Bhagyaraj in Indian cinema: Urvashi