அயோத்தி ராமர் கோவில் காணிக்கைகளைக் கையாள்வதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் ஶ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளயின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் ராஜினாமா செய்துள்ளார்.