மத்திய வேளாண் அமைச்சர் தனது சொந்த அமைச்சகத்தின் கீழ் வரும் திட்டத்திலே ரூ.99 லட்சம் மானியம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டும் நிலையில் அமைச்சர் அதனை மறுக்கிறார். என்ன நடந்தது?