மும்பை: முஹர்ரம் ஊர்வலத்தில் 'விஷ மாத்திரை' விநியோகித்த நபர் கைது - 14,900 மாத்திரைகள் பறிமுதல்

Wait 5 sec.

மும்பையில் முஹர்ரம் ஊர்வலத்தின் போது வலி நிவாரணி என்ற பெயரில் எலி விஷம் கொண்ட மாத்திரைகளை விநியோகித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 14,900 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. என்ன நடந்தது?