சிபிஎஸ்இ மும்மொழிக் கல்வித் திட்டத்துக்கு அண்ணாமலை ஆதரவா, எதிர்ப்பா?

Wait 5 sec.

சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஜூலை 1 முதல் மூன்று மொழிகளைத் தங்கள் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாகப் படிக்க வேண்டும் எனவும் அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதை தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை எதிர்ப்பது ஏன்?