தெற்கு இரானில் உள்ள இரானிய ஏவுகணைத் தளங்களையும், கண்ணிவெடிகளைப் பதிப்பதற்கு முயன்ற படகுகளையும் குறிவைத்து, அமெரிக்க ராணுவம் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.