கோவையில் 10 வயது சிறுமியை கடத்திய நபர், அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பின்பு, வீட்டிற்கு வந்து சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினருடன் சேர்ந்து தேடுவதாக நடித்தது தெரியவந்துள்ளது.