தூத்துக்குடி மாணவி பாலியல் கொலை வழக்கில் சுமார் இரண்டரை மாதங்களில் தீர்ப்பு - குற்றவாளிக்கு இரட்டை தூக்கு

Wait 5 sec.

தூத்துக்குடி அருகே 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரன் என்பவர் குற்றவாளி என தீர்ப்பளித்த தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா, இரட்டை தூக்கு தண்டனை விதித்துள்ளார்.