தமிழக அரசு அறிவிப்பின்படி, பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு 500 மீட்டருக்குள் இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டாலும், அங்கு மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் எஃப்எல்-2 உரிமம் பெற்றுள்ள 'லெவன் டூ லெவன்' பார்கள் மூடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. என்ன நடக்கிறது?