வெள்ளிக்கிழமை அன்று, வழக்கறிஞர் ஒருவர் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் விசாரித்து வந்தார்.அப்போது, நீதித்துறைக்கு எதிராக அதிகரித்து வரும் 'நியாயமற்ற தாக்குதல்கள்' குறித்து அவர் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்தார்.