தன்கடைசிகாலத்தில், காங்கிரஸ் கட்சிபற்றி சோ கூறியது ….!!!

Wait 5 sec.

……………………………………. ………………………………………. துக்ளக் ஆசிரியர் சோ, தனது கடைசி வருட கூட்டங்களில்,அதாவது, பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகுபேசிய கூட்டங்களில் ஒரு கருத்தை வலியுறுத்தி பேசுவது வழக்கம். பாஜக முன்வைத்த ” காங்கிரஸ் முக்த் பாரத்”( காங்கிரஸ் இல்லாத பாரதம் ) என்கிற கோஷத்தைஆசிரியர் சோ அவர்கள் ஏற்கவில்லை… ” மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும் … Continue reading →