கடந்த மாதம் 11-ஆம் தேதி, பிஹாரைச் சேர்ந்த 163 சிறுவர்கள் மத்தியப் பிரதேசத்தின் கட்னி ரயில் நிலையத்தில் பாட்னா-புனே எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து ரயில்வே போலீசாரால் 'வலுக்கட்டாயமாக' இறக்கிவிடப்பட்டனர்.