சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா - அந்நிய செலாவணி இருப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

Wait 5 sec.

இந்தியா உலகின் இரண்டாவது பெரிய சர்க்கரை உற்பத்தியாளராகவும், மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்தச் சூழலில், செப்டம்பர் 30 வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் பின்னணி என்ன? இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?