கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பிரகாசம், ஹரியாணா மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் ஒரு கிராமத்தில், விவசாயி ஒருவரது வீட்டில் 15 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்துள்ளார். அவர் மீட்கப்பட்டது எப்படி? என்ன நடந்தது?