டெல்லில் இன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்த காக்ரோச் ஜனதா கட்சியினர் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. இதனால், ஜந்தர் மந்தர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. என்ன நடக்கிறது?