வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் 'மான்சூன் பிரேக்' (பருவமழை இடைவேளை) காரணமாக பல நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு என்ன காரணம்?