நாகர்கோவிலில் நீதிமன்றக் காவலில் இருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.