நாகர்கோவிலை தொடர்ந்து புழல் சிறை கைதி மரணம் - இன்சுலின் மறுப்பு காரணமா? என்ன நடந்தது?

Wait 5 sec.

நாகர்கோவிலில் நீதிமன்றக் காவலில் இருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.