1989-இல் நார்வே கடலடியில் மூழ்கிய சோவியத் யூனியனின் 'காம்சோம்லெட்ஸ்' அணு உலை நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள அணு ஆயுதங்கள் சிதைவடைந்து வருவதால், அது பெரும் கதிர்வீச்சு அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.