"மூன்று துறைகளின் கோப்புகள் என் மேஜையில் உள்ளன'' - இன்று சட்டப்பேரவையில், தங்கள் மீது ஆளும் அரசு வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு திமுகவினர் ஆதாரம் கேட்ட நிலையில், முதலமைச்சர் விஜய் இவ்வாறு தெரிவித்தார்.