இலங்கையில் நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டாவது நாளாக ஏற்பட்ட மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கே என்ன நடக்கிறது?