பிகாரில் மாணவர்கள் போராட்டத்தின் போது காவலர் ஒருவர் ஏகே-47 துப்பாக்கியை நீட்டி சுட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அது தொடர்பாக பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளிடையே காரசாரமான அரசியல் விவாதம் எழுந்துள்ளது.