இயற்கைக்குப் புறம்பாக பாம்புகளை கட்டாயத்திற்கு உள்ளாக்கி பால் குடிக்க வைப்பதால் அவை பல்வேறு உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்கின்றன. அது அவற்றின் உயிருக்கே ஆபத்தாகலாம்.