திங்கட்கிழமை டெல்லியின் மையப்பகுதியில் நடந்த சம்பவம் மற்றும் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டுக்கு டெல்லி காவல்துறை அளித்த பதில் என்ன?