1946-ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், பிரிட்டனின் போர்க்காலத் தலைவர் வின்ஸ்டன் சர்ச்சில், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து மேற்குலகிற்கு உருவாகி வரும் அச்சுறுத்தல் குறித்து அவசர எச்சரிக்கை விடுத்தார்.