நேபாளத்தின் திரிசூலி ஆற்றுப் பகுதியில் அமைந்த நீர்மின் நிலைய சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது. வெடிபொருட்களைப் பயன்படுத்தி மலைப்பகுதியைத் தகர்த்து தொழிலாளர்களை அடைய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.