பிரீமியர் லீக்கின் வரலாற்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தம்..! என்ஜோ பெர்னான்டஸ் சாதனை!

Wait 5 sec.

ஆர்ஜென்டீன கால்பந்து வீரர் என்ஜோ பெர்னான்டஸை மான்செஸ்டர் சிட்டி அணி அதிக தொகைக்கு வாங்கியுள்ளது. இது பிரீமியர் லீக்கில் வரலாற்றில் சாதனையாக மாறியுள்ளது.ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த மிட்பீல்டரான என்ஜோ பெர்னான்டஸ் (25 வயது) 125 மில்லியன் பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் ரூ.16,160 கோடி) மான்செஸ்டர் சிட்டி அணியில் ஐந்து ஆண்டுகள் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் முன்னதாக என்ஜோ பெர்னான்டஸ் செல்ஸி அணியில் விளையாடி வந்தார். இதுதான் பிரீமியர் லீக்கில் வரலாற்றிலேயே புதிய சாதனையாக மாறியுள்ளது. முன்னதாக, அலெக்சாண்டர் இசாக் நியூகேஸில் அணியில் இருந்து லிவர்பூல் அணிக்கு இதே தொகைக்கு வாங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்ஜென்டீனா 2022 உலகக் கோப்பை வென்றபோது என்ஜோ பெர்னான்டஸ் அந்த அணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அட்டாக்கிங் மிட்ஃபீல்டரான இவர் உலகக் கோப்பையில் 3 கோல்கள் அடித்துள்ளார். தொடக்கத்தில் என்ஜோ பெர்னான்டஸுக்கு 120 மில்லியன் பவுண்டு கொடுப்பதாக கேட்கப்பட்டுள்ளது. ஆனால், பெர்னான்டஸ் கூடுதலாக 5 மில்லியன் பவுண்ட் தந்தால் மட்டுமே சம்மதம் தெரிவிப்பதாகக் கூறியதால் அதற்கும் மான்செஸ்டர் சிட்டி ஒப்புதல் அளித்தது.Proper City pic.twitter.com/TfRTZOnPrw— Manchester City (@ManCity) September 1, 2026ஆர்செனல் கால்பந்தின் வரலாற்றில் கோல்கீப்பர் டேவிட் ராயாவின் புதிய சாதனை!Enzo Fernandez Manchester City sign from Chelsea for joint-record fee in Premier League