உசிலம்பட்டியில் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் தலித் மாணவியை திட்டியதாக எழுந்த புகாரில் எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.