திரிசூலி ஆற்றின் நீர் சுரங்கப்பாதைக்குள் சீறிப் பாய்ந்ததில் இருந்து தப்பிய தொழிலாளி தனது அனுபவத்தை பிபிசியுடன் பகிர்ந்துகொண்ட நிலையில், நேபாள வெள்ளத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.