………………………………………. …………………………………… ………………………………………. தமிழ்பேசிய பண்டைய சிவபக்தர்களில் முக்கியமானவர் பட்டினத்தார், அவர் சித்தர் வரிசையிலும் உண்டு. ஆழமான தத்துவ போதனைகளை, வாழ்வின் நிலையாமையினை, இன்பங்களின் மாயையினை , லவுகீக மயக்கங்களை மிக மிக எளிய மொழியில் பாடி வைத்தவர் அவர்… ஈசனின் அடியாராக ஒரு கோவணம் மட்டும் கட்டி கையில் கரும்போடு பாரதமெங்கும் சுற்றிவந்து பெரும் … Continue reading →