'109 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷாருக்கு ரூ.35,000 கடன் கொடுத்தோம்': திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்

Wait 5 sec.

மத்தியப் பிரதேசத்தின் சிஹோர் பகுதியைச் சேர்ந்த ருதியா குடும்பத்தினர், தங்களது மூதாதையரான ஜும்மாலால் ருதியா 1917ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கு 35,000 ரூபாய் கடனாக வழங்கியதாகக் கூறுகின்றனர்.