ஒரு காலத்தில் இந்தியக் குடும்பங்கள், தலைமுறை சார்ந்த உறவுகளின் தளத்தின் மீது கட்டப்பட்டிருந்தன. தாத்தா, பாட்டி, உறவினர்கள் போன்றோரின் பராமரிப்பில் குழந்தைகள் வளர்ந்தனர். முதியவர்கள் குடும்பத்தின் மையமாக இருந்தனர். குடும்பம் என்பது வெறும் பொருளாதார அமைப்பாக அல்லாமல், அதீத உணர்வுகளை மேலாண்மை செய்யும் அமைப்பாக இருந்தது.இன்று, சமூக ஊடகங்கள் உருவாக்கும் செயற்கை அடையாள உலகம், உண்மையான மனித உறவுகளை மெதுவாக மாற்றிவருகிறது. உறவுகள் சிக்கலாகி வருகின்றன. சமூக ஊடகங்கள் இளைஞர்களுக்கு நல்வழியை மட்டும் காட்டும் பொறுப்பை ஏற்க வேண்டும்.எதிர்கால இந்தியாவின் தலைவர் இவர்களே. இவர்களை விவேகானந்தர் வழியில் நன்கு வழிகாட்டி அவர்களை ஆக்கச் சக்திகளாக மாற்றும் பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் உள்ளது.முழுக் கட்டுரையும் படிக்க.....