கில்கித்-பால்டிஸ்தானின் ஷீனா பகுதி மக்கள், சிந்து நதியில் நடைபெறும் இயந்திரமயமான தங்கச் சுரங்கத் தோண்டுதலால் சுற்றுச்சூழல் பாதிப்பு, வாழ்வாதார இழப்பு, கரை அரிப்பு மற்றும் இயற்கை வளச் சுரண்டல் ஏற்படும் என்ற அச்சத்தில் போராட்டம் நடத்துகின்றனர். என்ன நடக்கிறது?