'தாக்குதலை எதிர்பார்க்கவில்லை' - தமிழ்நாட்டில் போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன?

Wait 5 sec.

'போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டும்" என்கிறார், இந்திய மாணவர் சங்கத்தின மாநில தலைவர் மிருதுளா.