டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உணவு வழங்கி வந்த ஜுனைத் என்பவர், டெல்லி காவல்துறையினரால் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு கண்கள் கட்டப்பட்ட நிலையில் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.