தமிழ்நாடு முழுவதும் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மின்வெட்டு திடீரென அதிகரித்துள்ளது. இதற்கு தனிநபர்களின் சதிச் செயலே காரணம் என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார். கள நிலவரம் என்ன?