தமிழ்நாட்டில் எம் சாண்ட், ஜல்லி விலை திடீர் உயர்வு ஏன்? வீடு கட்டும் நடுத்தர குடும்பங்கள் தவிப்பு

Wait 5 sec.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கட்டுமானப் பொருட்களின் விலை திடீர் உயர்வைச் சந்தித்துள்ளது. இதுதொடர்பாக எந்தவித முன்னறிவிப்பும் இல்லாத நிலையில் விலை உயர்வால் வீடு கட்டும் நடுத்தர குடும்பங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.