தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கட்டுமானப் பொருட்களின் விலை திடீர் உயர்வைச் சந்தித்துள்ளது. இதுதொடர்பாக எந்தவித முன்னறிவிப்பும் இல்லாத நிலையில் விலை உயர்வால் வீடு கட்டும் நடுத்தர குடும்பங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.