தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நூதன முறையில் தங்க நகைகளை கொள்ளையடித்த நாக்பூர் கும்பலை கோவை போலீஸார் கைது செய்துள்ளனர்.