இந்தியாவில் கூட்டுக் குடும்பங்கள் சிதைவு, நவீன வாழ்க்கை முறை போன்ற சமூக மாற்றத்தால் வயதானவர்கள் புதிய பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த பிரச்னைகள் உங்களுக்கும் வராமல் தடுப்பது எப்படி?