வக்பு சொத்துக்களை பாதுகாக்க உலமாக்கள் வாய்திறப்பார்களா?

Wait 5 sec.

கடந்த 11ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை கொழும்­பி­லுள்ள ஜும்ஆப் பள்­ளி­வா­ச­லொன்றில் மூத்த உலமா ஒருவர் ஜும்ஆ பிர­சங்­கத்­தினை மேற்­கொண்­டி­ருந்தார்.இதன்­போது வக்பு செய்ய வேண்­டி­யதன் முக்­கி­யத்­து­வத்­தினை கடு­மை­யாக வலி­யு­றுத்­தி­ய­துடன் வக்பு செய்தால் கிடைக்கும் நன்­மைகள் தொடர்­பாக புனித அல்-­குர்ஆன் மற்றும் ஹதீஸில் குறிப்­பி­டு­கின்ற விட­யங்­களை எல்லாம் சுட்­டிக்­காட்­டினார்.