தனது எழுத்துக்களால் அதிர்வுகளைஏற்படுத்தியவர் புவி ரஹ்மதுல்லாஹ்

Wait 5 sec.

காத்தான்குடியிலிருந்து வெளிவந்த ‘வார உரைகல்’ பத்­தி­ரி­கையின் பிர­தம ஆசி­ரி­யரும் சிரேஷ்ட ஊட­க­வி­ய­லா­ள­ரு­மான ‘புவி’ என அழைக்­கப்­படும் எம்.ஐ.ரஹ்­மத்­துல்லாஹ் கடந்த சனிக்­கி­ழமை இரவு காத்­தான்­கு­டி­யி­லுள்ள அவ­ரது இல்­லத்தில் கால­மானார். மர­ணிக்கும் போது அவ­ருக்கு வயது 69 ஆகும்.